Tuesday, November 14, 2023

ஞானத்தேடல் - Ep114 - கம்பரின் சமயோசிதம் - (Gnanathedal)


 கம்பரின் சமயோசிதம்


கரைக்கு வடக்கிருக்கும் காளிகாள் அம்மைக்கு

அரைத்து வழிசாந்தைத் தொட்டப்பேய் உரைத்தும்

மறைக்க வறியாத வன்பேயைக்

குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு.


இட்டடி நோவ எடுத்தடிகொப்பளிக்க

வட்டில் சுமந்து மருங்கசையக்-கொட்டிக்

கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்

வழங்கோசை வையம் பெறும்.


உருகி உடல்உருகி உள்ளீரல் பற்றி

எரிவ தவியாதென் செய்வேன்- வரியரவ

நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்

நெஞ்சிலே யிட்ட நெருப்பு.

No comments: