Wednesday, September 14, 2022

ஞானத்தேடல் - Ep 55 - சித்திர கவி - கோமூத்திரி பந்தம் - (Gnanathedal)


 சித்திர கவி - கோமூத்திரி பந்தம்


சித்திர கவி வகைகளுள் ஒன்றான கோமூத்திரி பந்தம் பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...  


Chithira Kavi - Komoothri Bandham


Let's see about an interesting form of poetry called Komoothri Bandham that comes under the category of Chithirakavi in this episode


References


தண்டியலங்காரம் - Thandialangaaram


பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவி லாயிழை பூவணி காலமே


தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம்

இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன.

மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து

கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள்

இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த

அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால்

உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத்

தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது.


Komoothri Bandham image - https://i.imgur.com/hBBuHcw.png


Also see - https://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html

No comments: