Friday, February 18, 2022

ஞானத்தேடல் - Ep 32 - கவி காளமேகம் வரலாறு - 2 (Gnanathedal)

 


கவி காளமேகம் வரலாறு -2 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர் காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து மண்மாரி பெய்கவிந்த வான் செய்யாத செய்த திருமலைராயன்வரையில் அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற் கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர் மண்மாரி யாலழிய வாட்டு நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்; பாணந்தான் மண்தின்ற பாண​மே தாணு​வே! சீர்ஆரூர் ​மேவும் சிவ​னே! நீஎப்படி​யோ ​நேரார் புர​மெரித்த ​நேர் வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும் வீசுகவி காள மேகமே – பூசுரா விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன் மண்தின்ற பாணமென்ற வாய்.

No comments: