Wednesday, January 12, 2022

ஞானத்தேடல் - Ep 28 - புலவர்கள் போட்டி - 3 (Gnanathedal)


 புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal கால்நொந்தே னொந்தேன் கடுகி வழிநடந்தேன் யான்வந்த தூரம் எளிதன்று? - கூனன் கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா இருந்தேனுக் கெங்கே யிடம். விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனிற் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும், அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - ‘யாம்பெரிதும் வல்லோமே!’ என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது. சித்திரமு கைப்பழக்கம் செந்தமிழு நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம், நட்புந் தயையும் கொடையும் பிறவிக் குணம் காணாமல் வேணவெல்லாங் கத்தலாம் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமற் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி

No comments: