Friday, January 07, 2022

ஞானத்தேடல் - Ep 27 - புலவர்கள் போட்டி - 2 (Gnanathedal)

 


புலவர்கள் போட்டி

புலவர்கள் இடையே நடக்கும் சுவையான போட்டிகள், வாக்குவாதங்கள் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Poets Argument There are a lot of interesting events in Tamil, where poets' arguments bring about interesting stuff. Let's explore it in this episode... References ஔவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thanippaadalgal தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ! எட்டேகால் லட்சணமே! எமனே றும்பரியே! மட்டில் பெரியம்மை வாகனமே! - முட்டமேற் கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே! ஆரையடா சொன்னா யடா

No comments: