Wednesday, July 20, 2022

ஞானத்தேடல் - Ep 46 - விரதம் - (Gnanathedal)

 

விரதம் விரதம் - உண்ணா நோன்பு பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fasting Let's explore about fasting and its references in Tamil culture and literature in this episode References வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் வண்ணம்கண்டு நான்உம்மை வணங்கிஅன்றிப் போகேன்என் றெண்ணம் முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே அன்னிமிஞிலி பாசிலை அமனற் பயறு ஆ புக்கென வாய்மொழிக் கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் சினத்தின் கொண்ட படிவம் மாறாள் மறம் கெழு தானைக் கொள்ள குறும்பியன் செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி போல மெய்ம்மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் - ( அகம் குறிஞ்சி பரணர் 262) வடக்கிருத்தல் 1. கோப்பெருஞ்சோழன் இறந்தபோது வடக்கிருத்தல் என்னும் நோன்பை பின்பற்றி பிசிராந்தையார் விரதமிருந்து உயிர் துறந்தார். பொத்தியார் 2. கபிலர் - பாரி இறந்ததை எண்ணி துக்கம் தாழாமல் வடக்கிருந்தார் 3. ### வெண்ணிப் பறந்தலை கரிகால் வளவன் | சேரலாதன் கழாத்தலையார் - புறம் 65 மாமூலனார் - அகம் 55 வெண்ணிக் குயத்தியார் - புறம் 66 கரிகால் வளவனோடு வெண்ணிப் புறந்தலை பொருது புண்நாணிய சேரலாதன் வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய இன்னவரால் என்னாராய் ஈந்த ஒரு துற்று மன்னவராச் செய்யும் மதித்து. - சிறுபஞ்சமூலம் 71 குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே.


No comments: