Monday, April 03, 2023

ஞானத்தேடல் - Ep 80 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மாம்பூ - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


கடிகமழ்கலிமா, கவிழ்இணர்மா 

- குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை என்று இலக்கியங்கள் குறிக்கின்றன.


மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் - திருமுருகாற்றுப்படை


நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை

ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று

கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்

கடுங்கண் யானை கானம் நீந்தி

இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி            5

**பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன**

**நன் மா மேனி** பசப்ப

நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே

- குறுந்தொகை


மாவின்  தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து

ஈர்க்கி னரும்பிய திதலையர் – மதுரைக்காஞ்சி


பலவின் சுளையும்

வேறுபடக் கவினிய தேமாங் கனியும் 

– மதுரைக்காஞ்சி


வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38


மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே

கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன்

பாவிடை யாடுகுழல் போற் கரந்து பரந்ததுள்ளம்

ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


காமர் மாஅத்துத் தாதலர் பூவின் வண்டு வீழ்பு அயருங் கானல்   - குறுந்தொகை


கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ

மயங்குமழைத் துவலையின் தாஅம் ஊரன்

- அகநானூறு

No comments: