Wednesday, May 04, 2022

ஞானத்தேடல் - Ep 42 - விவேக சிந்தாமணி கதைகள் - 3 (Gnanathedal)

 

விவேக சிந்தாமணி கதைகள் - 3

விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

Stories in Viveka Chithamani - 3

Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode

References

விவேக சிந்தாமணி - Viveka Chithamani


1. குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே

அரங்கு முன்புநாய் படிக் கொண்டாடிய அதுபோல்

கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு

சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை.


2. சலந்தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது

கொலைபுரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல

வலுவினால் அவனை வெல்ல வலுவொன்றும் இல்லை என்றே

கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே


3. மதியிலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே

ருதுவது காலந்தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில்

புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே

அதிருடன் கடி உண்டு அன்றே அருநரகு அடைந்தான் மாதோ


4. மையது வல்லியம் வாழ் மலைகுகை தனில் புகுந்தே

ஐயமும் புலிக்குக் காட்டி அடவியில் துரத்தும் காலை

பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட

வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தன்றே.

No comments: